பங்களாதேஷ் எல்லைக்கு அருகாமையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலுள்ள சுதேசிகளுக்கு ஆயுத லைசென்ஸ் வழங்குவதற்கு அசாம் மாநிலம் தீர்மானித்துள்ளது.
சுதேச மக்களின் பாதுகாப்பு கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று...
கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லாம்ப் எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.
பானு முஷ்தாக் கன்னட மொழியில் எழுதிய இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
லண்டனின் டேட் மாடர்னில் நடந்த விழாவில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக உள்ள எழுத்தாளர் மேக்ஸ் போர்ட்டர்...
குறிப்பு: தமிழ்நாட்டின் தலைமை காதியாக இருந்த காதி சாஹிப் (வயது 84) நேற்று முன்தினம் காலமானார். தமிழ் நாட்டின் நீண்ட காலமாக தலைமை காதியாக செயற்பட்டுவந்த நிலையில் இவருடைய மரணம் குறித்தும் பதவிகாலத்தில்...
பலஸ்தீனத்தின் காஸாவில் பயங்கரவாத இஸ்ரேல் நடத்தி வரும் மனித இன அழிப்பைக் கண்டித்தும் தமிழ்நாடு இயல் இசைக் கல்லூரியில் நடைபெறவுள்ள இஸ்ரேல் திரைப்பட விழாவை ரத்துச் செய்யக் கோரியும் நேற்று சென்னையில் தமிழ்நாடு...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய அரபு நாடுகளுக்கான பயணத்தின் போது, பல ஆயுத வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், பலஸ்தீன மக்களின் துயரங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக்கட்சியின் தலைவர்...