ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று குஜராத்தின் காந்தி நகரில் இடம்பெற்றுவரும் 'வைப்ரண்ட் குஜராத்' உலக உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.
காந்திநகரில் மகாத்மா மந்திர் மாநாட்டு மற்றும்...
பில்கிஸ் பானோ வழக்கில் 11 குற்றவாளிகளைக் குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து...
தொடர் கன மழை காரணமாக சென்னை புத்தகக் கண்காட்சி இன்று (08) ஒருநாள் மட்டும் நடைபெறாது என பபாசி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது....
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகைகளை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை இரத்து செய்தும், அம்மாநிலத்தை லடாக் - ஜம்மு காஷ்மீர் என இரண்டாகப் பிரித்தும், அப்படிப் பிரிக்கப் பட்ட இந்த...
பொதுக்குழு முடிவுகளை நடைமுறைப்படுத்தும் விதமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பணிகளை தொடர்வார் என கட்சியின் தலைமை நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.