உலகின் பார்வை இன்று ஒரே இடத்தில் குவிந்துள்ளது. ஆம்! அதுதான் நடந்துமுடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் கோடான கோடி கால்பந்து ரசிகர்களின்...
இந்தியாவின் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பொறியாளர் பால் பாண்டியன், தனக்கு கொடுக்கப்பட்ட 8 இலட்ச ரூபாய் சம்பள பணத்தை மீண்டும் பள்ளிவாசலுக்கே திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
இறைவன் கொடுத்த...
இலங்கையர்களுக்கு ஈ-விசா (E-visa) வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் இலகுவாக விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது
பயணம், வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு...
இந்தியாவில் தங்களது ஆட்சி அதிகாரம் நிலையாக நீடிக்க வேண்டுமெனில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்து அவர்களிடையே மோதல்களை உருவாக்க வேண்டும் என்பதே ஆங்கிலெயர்களின் அன்றைய திட்டமாகும்.
அதில் உதித்த வஞ்சக சதிகள்தான் அயோத்தி விவாகரம் ஆகும்.
முகலாய...
மனிதாபிமான நடவடிக்கை உட்பட மிக நெருக்கடியான தருணங்களில் இந்தியா வழங்கிய உதவிகளை இலங்கை ஒருபோதும் மறக்காது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் இலங்கை பாதுகாப்பு...