இந்தியா

இலங்கையில் 10,000 குடும்பங்களுக்கு இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்.தொண்டு நிறுவனம் உதவி!

பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு, ஆர்.எஸ்.எஸ்.,சின் தொண்டு அமைப்பான, சேவா இன்டர்நேஷனல் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தியாவசிய உணவு பொருள்களின்...

இந்தியாவின் மதசார்பற்ற கொள்கைக்காக உழைத்த முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவு!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) இன்று காலமானார். இவர் சோஷலிஸ போராளிகளான ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரால் அரசியலில்...

“பொன்னியின் செல்வன்” நூலின் அட்டையில் நடிகைகள் படம்: வாசகா்கள், பதிப்பாளா்கள் மத்தியில் அதிருப்தி!

பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், பாரம்பரியமாக இடம் பெற்று வந்த வரைபடங்களை மாற்றி திரைப்பட நடிகைகளின் படங்கள் இடம் பெற்றிருப்பது வாசகா்கள், பதிப்பாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோழா்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நாவலாசிரியா்...

இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து: 11 பேர் பலி!

இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேரூந்துப் பயணிகள் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே...

காம்பியாவில் 66 குழந்தைகளை பலி கொண்டதா இந்தியாவின் இருமல் மருந்துகள்: WHO விசாரணை

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்துகளில் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன....

Popular