இலங்கைக்கான மேலதிக நிதியுதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய அரசாங்கத்தின் விசேட குழுவொன்று இன்று இலங்கைக்கு வந்துள்ளது.
அதற்கமைய இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவத்ரா, பொருளாதார இந்திய பொருளாதார விவகார செயலாளர்...
மும்பை கோகுல்தாம் காலனி அருகே உள்ள சாக்கடையில் எலிகளிடம் இருந்து 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சுந்தரி பிளானிபெல் என்பவர் கோகுல்தாம் காலனி பகுதியில் வீட்டு...
முஸ்லிம் வீடுகளை புல்டோசரால் இடிப்பது, 'மிக வெட்கமின்றி ஒரு குற்றவியல் இந்து பாசிச நிறுவனமாக இந்தியா மாறுகிறது' என்பதைக் காட்டுகிறது என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறுகிறார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்...
இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் நபி அவர்களை அவமதித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குவைத் நகருக்கு வெளியே உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இந்தியப் பொருட்களைப் புறக்கணித்துள்ளது.
இந்தியாவின் ஆளும் வலதுசாரி...
இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் இறைத் தூதர் நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய...