இந்தியா

இந்திய வெளிவிவகார அமைச்சர்: இலங்கை வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இரண்டு நாட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், டாக்டர் ஜெய்சங்கர் மார்ச்...

‘பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் 2000 – 4000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு செல்லக்கூடும்’

(File Photo) இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால், 2,000 முதல் 4,000 அகதிகள் தமிழ்நாட்டிற்கு வரக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், இலங்கை...

சென்னை வண்டலூர் பூங்காவில் 13 வயதான பெண் வெள்ளை புலி உயிரிழப்பு!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பெண் வெள்ளை புலி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.நேற்றிரவு 13  வயதுடைய ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உடல்நலகுறைவால் உயிரிழந்ததாக...

16 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பெயரில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து...

விசேட தேவையுடை 13 வயது ஜியா ராய், இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 மணி நேரத்தில் நீந்தி கடந்தார்!

மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் என்ற 13 வயது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிக்கப்பட்ட சிறுமி, இலங்கையின் தலை மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனை வரை 28.5 கிலோமீட்டர் தூரம் நீந்தியதாக இந்திய...

Popular