அக்டோபர் 27 என்பது இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான எனது பெருமதிப்பிற்குரிய தந்தை அஷ்ஷேஹ் முகமது மக்தூம் அகமது முபாரக் அல்-மதனி (ரஹிமீஹல்லாஹ்) அவர்கள் இறையடி சேர்ந்த திகதியாகும்.
தேசத்தை பொறுத்தமட்டில், அவர்...
நேற்றைய தினம் கொழும்பு City of Dreams இல் Y.M.M.A. இன் 75 வது நிறைவு விழா இடம்பெற்றது. இலங்கையில் Y.M.M.A. அமைப்பைத்தாபித்தவர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆவார்.
இலங்கை சிவில் சேவையில் (C.C.S.)...
1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் அகதி முகாம் வாழ்வில் பல்வேறு சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள், அதேபோல் பல இழப்புக்களையும் சந்தித்திருக்கிறார்கள்.
இவர்களின் சிரமங்கள், இழப்புக்களுக்கு இதுவரை சரியான நியாயமான தீர்வுகள் வழங்கப்படவில்லை,...
எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
ஆண்டுதோரும் ஒக்டோபர் 16ஆம் திகதி உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது.
இது, உடவுப் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கும், உணவுப் பாதுகாப்பை அடைவதற்கும், உலகம்...
என்.எம்.எம்.மிப்லி
ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
mifly@mifatax.lk
ஸகாத் என்பது வெறுமனே ஒரு தர்மம் வழங்கும் செயற்பாடல்ல. மாற்றமாக, சமூக நீதியை ஸ்தாபித்து வறுமையை ஒழிப்பதற்கான ஒரு முறைமையாகும்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், ஸகாத்தின் எனும்...