உள்ளூர் கட்டுரைகள்

2025 புனித ஹஜ் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்திருப்பது உலக முஸ்லிம்களுக்கு பெருமை தரும் விடயமாகும்: அல்ஹிக்மா நிறுவனத்தின் தலைவர் ஷேஹுத்தீன் மதனி பாராட்டு!

சவூதி அரேபியாவின் அரசால் 2025 ஹஜ் சீசனை வெற்றிகரமாக முடித்திருப்பது உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களுக்கு பெருமை சேர்ப்பதாக அல் ஹிக்மா நிறுவனத்தின் தலைவர் ஷேஹுத்தீன் மதனி அவர்கள் தெரிவித்துள்ளார். 2025 புனித ஹஜ் பயணம் தொடர்பாக...

மருத்துவர் ஆலா அல்-நஜ்ஜாரின் சோகக் கதை; உலகிற்கான கடைசி அறைகூவலாக இருக்கட்டும்

வேரா பாபௌன் சிலி தேசத்திற்கான பலஸ்தீன தூதுவர் காசாவில் உள்ள பெயர் பதிவுகளில் டாக்டர் அலா அல்-நாஜ்ஜார் என்பது வெறுமனே மற்றொரு பெயர் மட்டுமல்ல. அவர் அழிக்கப்பட்ட காசாவின் ஆன்மா போன்றவர் ஆவார். ஒரு குழந்தை மருத்துவரான...

வக்ஃபு சொத்துக்கள் மீதான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: சீர்திருத்தத்தின் ஒளிக்கீற்று

N.M.M மிஃப்லி (நளீமீ) ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் தேசிய இறைவரித் திணைக்களம் mifly1234@gmail.com முஸ்லிம் தொண்டு நிறுவனங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தத்தின் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 30,...

மஹர சிறைச்சாலை மஸ்ஜித் விவகாரத்தில் NPP அரசு தனது நம்பகத் தன்மையை வெளிப்படுத்துமா?- சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ்.எல்.யூஸுப்

'எனவே, நாகரிகமாக நடப்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல என்பதையும் நேர்மை எப்போதும் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றும் என்பதையும் இரு தரப்பினரும் மனதில் நிறுத்தி இனி புதிதாக ஆரம்பிப்போமாக. ஒருபோதும் நாம் பயத்தின் காரணமாக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு 6 ஆண்டுகள்: உண்மை வெளிப்படுத்தப்படவுமில்லை, நீதி நிலைநாட்டப்படவுமில்லை!

-முன்னாள் உளவுத்துறைத் பிரதானி மாஹில் டோல் ஏப்ரல் 21, 2019 உயிர்த்த ஞாயிறன்று நம் நாட்டில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவு நெருங்கி விட்டது. ஆனால் அத்ததாக்குதல் சம்பவம்...

Popular