(தேசிய சூரா சபையின் (NSC) பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் அவர்களால் 14 அமைப்புகளின் சார்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை.)
தேசிய அளவிலான பதினான்கு முஸ்லிம் சமூக அமைப்புகள் ஜனாதிபதி அநுர...
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக பங்குதாரர்களிடமிருந்து கோரப்பட்ட முன்மொழிவுகளுக்கான பதில் அறிமுகம் இலங்கை முழுவதிலும் பணியாற்றும் காதி நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை காதி நீதிபதிகள் பேரவை...
இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இது இந்தியாவின் வரலாற்று ரீதியான வெளியுறவுக் கொள்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும், உலகளாவிய விமர்சனங்களுக்கு மத்தியில் இது ஒரு...
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை முதற்கண் இலங்கை முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
ரமழான் மாதம் வந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை விழித்து: "இதோ ரமழான் மாதம் வந்துவிட்டது....
இம்ரான் ஜமால்தீன்
உலக முஸ்லிம் லீக் (ராபிதா)
இலங்கைகான பிரதிநிதி.
புனித ரமழான் மாதம் மனிதநேயத்தையும், பகிர்வையும், சகோதரத்துவத்தையும் உலகம் முழுவதும் நினைவூட்டும் அருள்மிகு காலமாகும். இந்த நற்பண்புகளின் சின்னமாக, சவூதி அரேபியா தனது அரசாங்கத்தின் மூலம்...