-அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)
அஷ்ஷைக் எஸ். எச்.எம்.பளீல்,நளீமி அவர்கள் கடந்த 22.12.2023 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாயலில் நிகழ்த்திய குத்பாவின் தொகுப்பை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
அல்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் முக்கிய மூன்று பொறுப்புக்கள் பற்றி...
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் பாடசாலை மட்டத்தில் நடைபெரும் பரீட்சைகளில் மிக முக்கியமான இறுதிப் பரீட்சையாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நடைபெற இருக்கின்றன.
முதலில் அனைத்து பரீட்சாத்திகளுக்கும் நல்வாழ்த்துக்களையும், சிறந்த பெருபேருகளையும் பெற...
சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி (இன்று) அனுஷ்டிக்கப்படுகிறது.
1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம்...
இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ள விசேட கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம்
சிறுபராயம் என்பது மனித வாழ்வில் அழகான ஓர் அத்தியாயம். ஒரு...
அருள் நிறைந்த புனித பூமி. பாதையில் அமைதியாக நடந்து செல்கின்றனர் முஹம்மத் அபூ தாஹிர், நதீம் நவ்வாராஹ் ஆகிய இரு பலஸ்தீனச் சிறுவர்கள்.
ஆனால் இனவெறி மிக்க இஸ்ரேலிய படையின் ஆயுதங்கள் அவர்களைச் சிதைத்துவிடுகின்றன....