சர்வதேச பெண்கள் தினம் நேற்று (08) கொண்டாடப்பட்டது. அதற்கமைய அரபுலகில் பெண் ஆளுமைகள் தொடர்பில் சமரசம் சஞ்சிகையில் வெளியான விசேட கட்டுரையை 'நியூஸ்நவ்' வாசகர்களுக்காக தருகின்றோம்.
கடந்த நூற்றாண்டின் இறுதி வரை அரபுலகம்...
2023 ஆம் ஆண்டின் மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட கட்டுரையை 'நியூஸ்நவ்' வாசகர்களுக்காக தருகின்றோம்.
மார்ச் 8ஆம் நாள் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமாக சுமார் 104 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் இன்றளவிலும் பெண்...
இலங்கையில் இன்று நிஸ்பு ஷஃபான் எனப்படும் ஷஃபான் 15 ஆம் நாளாகும்.
ஷஃபான் மாதம் 15ம் நாள் இரவு 'பராஅத் இரவு' என மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த இரவு பொது மக்கள் மத்தியில் அதி...
செவிப்புலன் குறைபாடு காரணமாக மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 ஆம் திகதியை உலக செவிப்புலன் தினமாக அனுஷ்டித்து வருகின்றது.
காது கேட்பதன் முக்கியத்துவத்தையும், காதுகேளாத்...
நாட்டில் உள்ள பலர் 'உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
ஆனால் இன்னும் தேர்தல் சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை. தேர்தல் ஒத்திவைப்பதற்கான, சட்டத்தோடு தொடர்பில்லாத சாதாரண அறிவிப்பு மட்டும்தான் வெளியாகியுள்ளது. அது வெறும் தகவல்...