முஹம்மது ராபித் (ஓட்டமாவடி)
இலங்கையில் இலவச கல்வி 1945ம் ஆண்டு பத்தாம் மாதம் cww கன்னங்கரவினால் ஆரம்பிக்கப்பட்டது.
அன்று தொட்டு இன்றுவரை இலங்கையில் இலவச கல்வியே காணப்படுகிறது இதன் மூலம் இலங்கை நாட்டிலுள்ள ஒவ்வொரு பாடசாலை...
ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
இன்று உலக வானொலி தினம், ஒரு தரமான வானொலி சேவை என்பது நல்ல நிகழ்ச்சிகளை, பொழுதுபோக்கு...
இன்று ஐரோப்பா முழுவதும் 'இஸ்லாமிய வெறுப்பு' என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கம் இருப்பதாகக் கூறும் பல ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் கூட, திருக் குர்ஆன் பிரதிகளை எரிப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள்...
18வது நூற்றாண்டில் இந்தியாவின் மைசூர் மாநிலத்தை ஆட்சி செய்த திப்பு
சுல்தான் மைசூரின் வேங்கை என வர்ணிக்கப்பட்ட மாபெரும் வீரராவார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த
முதலாவது சுதந்திரப் போராளி இவர்தான். பின்னர்...
'வறுமை ஒழிப்பு ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்' தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்பு கட்டுரை வாசகர்களுக்கு தருகிறோம்..!
வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம், சுத்தமான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, சமூக...