உள்ளூர் கட்டுரைகள்

மனித உரிமைகளுக்காக துணிந்து போராடியவர்: அமரர் ஜயலத் ஜயவர்தனவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று

வைத்திய நிபுணர், மனித உரிமை செயற்பாட்டாளர், ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜயலத் ஜயவர்தனவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். மனித உரிமைகளுக்காகவும்,...

சமையல் எரிவாயு ஜூன் 01 மீண்டும் விநியோகிக்கப்படும்!:’பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர 37,000 மெற்றிக் தொன் எரிவாயு தேவை’

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 3,500 மெட்ரிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு...

ஆயிஷாவிற்கு என்ன நடந்தது?: உண்மையை கண்டறியும் முயற்சிகளில் பொலிஸார்!

ஆயிஷாவிற்கு என்ன நடந்தது என்பதை பொலிஸார் தீர விசாரித்து சில விடயங்களை முன்வைப்பர். அந்த தகவல்கள் மொத்த நாட்டிலும் பேரதிர்வை ஏற்படுத்தும். பகிர முடியாத (பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தும் வரை) கிடைக்கும் தகவல்கள். மிகவும்...

பிரதமர் அலுவலகத்திற்கு முன் போராட்டம்!

அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு அருகில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ...

Popular