இலங்கையில் கடந்த மூன்று நாள்களில் 588 விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.
கடத்த வருடம் தந்தார் பண்டிகைக் காலங்களில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கையை விட இந்த வருடம் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும்...
போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன்படுத்துதல், அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணையத்தாள்களை...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.குறித்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை மேலும் சில நாட்களுக்கு மின் துண்டிப்பு ஏற்படும்...
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளராக கடமையாற்றி வரும் சஹீர் அஹமட் பாரூக் என்ற ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம்...