தொகுப்பு:அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி)
முஸ்லிம் விவாக விவாகரத்து பிரேரணைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. இது விடயமாக எமது அறிவுக்கு எட்டிய வகையில் வித்தியாசமான பல நிலைப்பாடுகள் இருப்பதைக் காண முடிகிறது.
நிலைப்பாடு - 1
தற்போது...
கொரோனா உலகப் பொது நோயாகப் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். காரணம், இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு...
தொகுப்பு: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி), சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமிய்யா.
இலங்கையிலுள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் ஜீவகாருண்யம் பற்றி அண்மைக் காலங்களில் அதிகமதிகம் பேசிவருவதுடன் அவர்களுக்கு மத்தியில் ‘பசுவதை’பற்றிய கருத்துகளும் பரப்பப்படுகின்றன.
எனவே கடந்த வருடங்களைப் போலவே...
மியன்மாரில் தற்போது ஜனநாயகமற்ற முறையில் இராணுவ ஆட்சியினால் ஆளப்பட்டு வருகின்றது.ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இவ்வாறு எதிர்ப்பலைகளுக்கு மத்தியில்...
விக்டர் ஐவன்
தமிழில் : முஹம்மத் பகீஹுத்தீன்
சட்டத்தை மதிக்காத தீய பண்பாடு இலங்கை மக்களின் (சமூகம் மற்றும் ஆட்சியாளர்களின்) வாழையடி வாழையாக வந்த பிரபலமான பழக்க வழக்கமாகவே உள்ளது. இலங்கையில் நிகழும் முக்கியமான பல...