கட்டுரைகள்

நீரின்றி, கண்ணீரும் வற்றிப் போயுள்ள உமாஓயா அவலம்!

தொகுப்பு: ஆஷிக் இர்பான் ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தோடு ஏற்பட வேண்டியது. அந்த வகையில் அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்படும் போது அத்திட்டத்தின் நலவுகளோடு சேர்த்து அதனால் ஏற்படும்...

பலஸ்தீனமே!மன்னித்துவிடு உம்மத் இன்னும் பிஸியாக இருக்கிறது…..!

தொகுப்பு:அப்ரா அன்ஸார் காஸாவிலும் மேற்குக் கரையிலும் கடலோரக் குழந்தைகளாய் அங்க அவயங்கள் சிதறுண்டு கிடக்கும் பலஸ்தீனப் பிஞ்சுகளே!உங்கள் தாயும் தந்தையும் கண்ட துண்டமாய் வெட்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு கண்ணீர் கூட வடிக்கச் சக்தியற்றிருக்கும் அப்பாவிக்...

கொரோனா தொற்று நோய் ஓர் இறை சோதனை! 

முஹம்மத் பகீஹுத்தீன்   கொரோனா கோவிட் 19ன் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. உலகளவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நோய் தொற்றாமல் பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல் பொறிமுறையை சுகாதார அதிகார சபைகள் பரிந்துரைத்துள்ளன.   இந்நிலையில் கொரோனா...

அல் குத்ஸ் ஜெரூஸலம் தினத்தை அனுஷ்டிக்கும் உலக முஸ்லிம்கள் இஸ்ரேலின் அடாவடித்தனத்தை கண்டுகொள்ளாமல் அதனோடு உறவை ஏற்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் அரபுலக ஆட்சியாளர்கள் ஜெரூஸலம் நகரை கிறிஸ்தவர்களும், யூதர்களும், முஸ்லிம்களும் சகிப்புத்தன்மையுடனும், சமாதானத்துடனும்...

முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுத முதலாவது திசையான மஸ்ஜிதுல் அக்ஸா இஸ்லாமிய உலகில் மக்காவில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய புனிதப் பள்ளிவாசலாகும். ஜெரூஸலம் நகரில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல் அல்...

சரண் தீவில் சஹாபிகளின் வருகை! ஒரே பார்வையில்! இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த ஆவணக் குறிப்பு!

ஏகதெய்வக் கொள்கையான இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீண்டும் கி.பி.611 இல் நிலைநாட்டப்பட்டது. இக்காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற மூன்றாவது நபராக ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்கள் இருக்கின்றார்கள். உலகத்தில் வைத்து...

Popular