கருத்து களம்

சமூக விடுதலைக்கு அளப்பெரும் பங்காற்றிய அலி உதுமான்: அவரது நினைவாக ‘துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்’ நூல் வெளியீடு

ஓகஸ்ட் 1 ஆம் திகதியை, அலி உதுமான் சேரின் நினைவுகள் இல்லாமல் கடக்க முடியாது. அலி உதுமான் படுகொலை செய்யப்பட்ட பத்தாண்டு நிறைவில்- 1999 இல் சிறு நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதை வெளியிட்டு இப்போது...

பொய்த்துப் போன அரசியல் ஆய்வாளர்களின் எதிர்வு கூறல்கள்: கருத்துக்களம்

ரணில் பிரதமராகப் போகிறார் என்ற செய்தி காதுக்கெட்டியவுடனேயே அவரால் எதுவும் ஆகாது. இருக்கும் நிலைமை இன்னும் மோசமாவது மட்டுமே நடக்கும் என்று எனது முகநூல் பக்கத்தில் எழுதினேன். ரணில் மிகப்பெரும் அரசியல் மேதை என்றனர். கட்டாயத்தீமை...

கறிக்கோப்பைகள் பரிமாறப்படட்டும்: நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் சிறிய முன்னெடுப்புகள் பலரைப் பசியாற்றும்!

குறிப்பு: நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார சூழ்நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் அவதிப்படும் நிலையை பார்க்கின்றோம். இந்த நிலைமையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான ஆலோசனையை கட்டுரையாளர் முன்வைக்கின்றார். ஆகவே வாசகர் நலன்கருதி...

சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் “மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்”

அட்டுளுகம சிறுமி ஆயிஷாவின் கொலை அதனை அடுத்து ஒரு சில தினங்களில் சாதாரண தரப் பரீட்சை முடிவுக்கு வந்தமை என்பனவற்றை அடுத்து சமூக ஊடகங்களில் 'மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்' இன் செயற்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கி...

ஆயிஷாக்களின் இழப்பால் சமூகத்துக்கு கூற வரும் கதை என்ன?

போதைப்பொருள் வியாபாரிகளின் ஆட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலேயே அதிகமாக உணரப்பட காரணம் என்ன முஸ்லிம்களின் பலவீனமா? இல்லை திட்டமிடப்பட்ட சதியா? தடுக்கவே முடியாதா? ஏன் முடியாது? நிச்சயம் முடியும்..... யாரால்? 1. சட்டத்தரணிகள் தேவை. குற்றவாளிகளுக்கெதிராக தராதரம்...

Popular