கருத்து களம்

மனித உரிமைகளுக்காக துணிந்து போராடியவர்: அமரர் ஜயலத் ஜயவர்தனவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று

வைத்திய நிபுணர், மனித உரிமை செயற்பாட்டாளர், ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜயலத் ஜயவர்தனவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். மனித உரிமைகளுக்காகவும்,...

குவைத் இஸ்லாமிய அறிஞர் அஹ்மத் கத்தான் மறைவு!

முஹம்மத் பகீஹுத்தீன் 1946 ஆம் ஆண்டு குவைத் மண்ணில் பிறந்த 'சிம்மக் குரலோன், மின்பர் மேடையின் கம்பீரக் குரல்' என அழைக்கப்படும் அஷ்ஷெய்க் அஹ்மத் கத்தான் (76) நேற்றையதினம் திங்கட்கிழமை குவைத்தில் காலமானார். அஷ்ஷெய்க்...

அரசியல் நெருக்கடிக்கான தீர்வு இன்னமும் எட்டாத தொலைவிலேயே: ஏன் இப்படி செய்யக் கூடாது?

அரசியலில் பதவிப் போட்டி என்று வந்துவிட்டால் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகினிலே என்ற நிலைதான் மிஞ்சும். இன்று துரதிஷ்டவசமாக இலங்கை அரசியலிலும் இதே நிலைதான். மக்கள் கோஷம் முதலில் என்னவோ...

‘அரச நிதியிலிருந்து ஊதியம் பெறுவதை நிராகரித்த மக்கள் சேவகர் ஆட்சியாளர் அபூபக்கர் (அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்வானாக)

மக்களுக்குப் பணியாற்றி சேவகம் செய்பவனே மக்கள் தலைவன் எனும் நபி வாக்கை உறுதியாக பற்றிப்பிடித்து அமுலாக்கியவர் தான் இஸ்லாமிய வரலாற்றின் முதல் ஆட்சியாளர் அபூ பக்ர் (ரழியல்லா அன்ஹூ) அவர்கள். இன்று எமது...

மல்வானையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: தன் உயிரை பணயம் வைத்து பிறர் உயிர் காத்த இளைஞர்கள்!

மல்வானை கலாப பிரதேசத்தில் ஒரு விபத்து இடம்பெற்றது. இந்த துக்ககரமான விபத்து சம்பவம் தொடர்பாக பல ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டதுடன் குறித்த சம்பவம் மல்வானை வரலாற்றில் சோகமான தினமாக பதியப்பட்டது. அண்மையில், மல்வானை கலாப...

Popular