ஸஹாரா இஸ்பஹான் என்கின்ற சகோதரி பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இல் "பிறர் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்புகிறீர்களா?" எனும் தலைப்பில் ஒரு பதிவை இட்டு அதில் அவர், "உங்களின் புதிய மற்றும்...
சமையல் எரிவாயு விலையேற்றத்தை அடுத்து மண்ணெண்ணய்க்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கொழும்பு நகர் பகுதிகளுக்குள் வாழும் மக்களுக்கு வேறு தெரிவே கிடையாது என்பதால் காலை முதல் மாலை வரை மக்கள் மண்ணெண்ய்க்காக வரிசையில்...
நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் கொழும்புக்கு வந்து வயிற்றுப் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டும் பலர் உள்ளனர்.
இவர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் இளைஞர்களைக் கொண்ட ஒரு கூட்டம் கொழும்பில் செயல்பட்டு வருவது அண்மைக் காலங்களில்...