தமிழ் தினத்தை முன்னிட்டு கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரியில் விசேட நிகழ்வு நாளை 20 அன்று மதியம் 02.30 மணிக்கு கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக டிஜிட்டல் குழந்தைகளுக்கான சர்வதேச...
ரமழானை வரவேற்குமுகமாக பெண்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாமொன்றை மள்வானை அல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் மகளிர் கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது.
குறித்த கற்கை நெறி எதிர்வரும் 25 முதல் 27...
உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் தளமாகத் திகழும் TikTok, காலி இலக்கிய விழா 2025இல் BookTok உடன் இணைந்து சிறப்பு பயிற்சிப் பட்டறை ஒன்றை கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி வெற்றிகரமாக...
'ரமழானை வரவேற்போம்' என்ற கருப்பொருளில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 06.30 முதல் 10.00 வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக ஓய்வு பெற்ற அதிபரும் Abrar...
இஸ்லாமிய இலக்கியக் கழகம், ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய 'பிறப்பும் சிறப்பும்' என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16ஆம் திகதி ஷார்ஜாவிலுள்ள ஐ.டி.எம். சர்வதேச...