சமூகம்

இன்றைய தினம் மின் துண்டிக்கப்பட மாட்டாது

இலங்கை மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டொன் டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து கிடைத்துள்ளமையால், இன்று(15) மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும் இலங்கையில் மின் துண்டிப்புக்கு முழுமையான...

ஈஸ்டர் தாக்குதலுக்கு 1,000 நாட்கள்! மக்கள் இன்னும் நீதிக்காக கதறுகிறார்கள் | தேசிய மக்கள் சக்தி

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயம், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் இரண்டு பிரதான ஹோட்டல்களிலும் இடம்பெற்ற 2019 ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர்...

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனப்படுத்தப்பட்டது

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான...

பதுளை சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகள் மீது தாக்குதல் | மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கடந்த காலங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பதுளை சிறைச்சாலையின் விசேட சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சந்தேக நபர்கள்மீது சக கைதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு...

ரஷ்யா மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்றுகூடலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

ரஷ்யா பல்கலைக்கழகத்தினால் ( Udmurt State University of Russia ) ஏற்பாடு செய்யப்பட்ட மாதிரி Izhevsk Federal Model United Nations அமைப்பின் நிகழ்வொன்று கடந்த 31.11.2021 திகதியில் இருந்து தொடர்ந்து...

Popular