2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக 9 இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகோட்டும் போட்டிக்காக முதன் முறையாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கான கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.
மூன்று போட்டிகளிலும் மிக அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி
தொடரை 3-0 என வெற்றிகொண்டது....
ஜனாதிபதியின் இந்த கலந்துரையாடலில் கிரிக்கெட் குழுவின் பங்கேற்பும் காணப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்திற்கு கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்டகால மூலோபாயம் குறித்து...
யூரோ கால்பந்து தொடருக்கான கோல்டன் பூட் விருது போர்த்துக்கல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த யூரோ தொடரில் போர்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் செக் குடியரசின் பேட்ரிக் ஷிக்...
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.
இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர்...