சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் விசேட ஆக்கத்தை வாசகர்களுக்கு தருகின்றோம்.
நீர்வளம் அல்லாஹு தஆலாவின் உன்னதமான அருட்கொடையாகும். அல்-குர்ஆனில் 63 இற்கும் மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் தண்ணீரைப்...
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக முஸ்லிம்கள் புனித ரமலான் மாத நோன்பை மிகவும் சிரமத்துடன் நோற்று வருகின்றனர். இந்நேரத்தில் நாம்...
இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் மூன்றாவது கூட்டம் ஜனவரி 31 இல் மாளிகாவத்தை ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.
தஃவதே இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த அல்-ஹாஜ்...
'இஸ்ராவும் மிஃராஜும் - படிப்பினைகளும்' எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு வெளியீட்டுக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள தொகுப்பினை வாசகர்களுக்கு தருகின்றோம்
அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் பின்னணி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது...
முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக அமைய முடியும். எனவே முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பொதுச்...