புனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் விதமாக ஷவ்வால் மாத தலைப்பிறை பார்க்கும் நிகழ்வில் தீர்மானம் எடுப்பதில் இருந்த காலதாமதத்தை வைத்து முஸ்லிம் சமூகத்தினரை மீண்டும் பிளவுபடுத்தும் ஒப்பந்தச் சித்தாந்தங்களை விதைக்கும் ஒப்பந்தச் சிந்தனையாளர்களின் முயற்சிகளை...
தமிழ்- சிங்களபுத்தாண்டு மற்றும் ரமழான் ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சேவை தொடர்பான அறிவிப்பை தபால்...
சவூதி அரேபியாவில் உள்ள தாதியர் வேலைக்கான வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார திவான் கன்சல்டன்ட் பிரைவேட்...
நல்ல குடும்பங்கள் காணப்படும் அளவுக்கு நல்ல பிரஜைகள் தோற்றம் பெறுவர். நல்ல பிரஜைகள் காணப்படும் அளவுக்கு தேசம் வளம்பெறும். இதற்கு சிறந்த முன்னோடியாக நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பம் காணப்படுகின்றது என...
அரச பாடசாலைகளில் கடந்த மாதம் முதல் நீர் கட்டணம் அறவிடப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் இதுவரை குடிநீருக்கான கட்டணம் அறவிடப்படாமலேயே மாணவர்களுக்கு இலவசமாக குடிநீர்...