பம்பலபிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில், ஹம்பாந்தோட்டை மாநகர சபைத் தலைவர் ஏராஜ் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை தோல்வியுறுச் செய்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது முதல் அந்த நாட்டின் பொருளாதாரம் சரிவடையத் தொடங்கி உள்ளது.
கிடைக்கப்பெறும் அறிக்கைகளின் படி ஆப்கானிஸ்தான் அரசின்...
2 வது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின்...
இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு, ஜப்பான் திங்கட்கிழமை (20) முதல் உள் நுழைவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை...
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் இன்று ஆரம்பமாகிறது.
ஐ.பி.எல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29...