நாட்டில் இதுவரை 12,088,864 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், 5,620,254 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்...
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு மாவட்ட செயலாளர்...
ஆக்கம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன்.
புலனாய்வுப் பத்திரிகைக்கலை இன்று உலகில் பிரபல்யமான பத்திரிகைக் கலையாக மாறி வருகிறது.
பிரித்தானியப் பாராளுமன்றம், பிரபுக்கள் சபை, பசொப் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை என்பவற்றுடன் பாராளுமன்ற கலறியில் இருக்கும்...
ஆப்கானிஸ்தானின் மகளிர் வலையமைப்பின் ஸ்தாபகர் மஹ்பூபா சிராஜ் அண்மையில் சர்வதேச அலைவரிசை ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்களை மையமாக வைத்து முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் சிங்களத்தில் வழங்கிய...