எமது சமூகத்தின் மாற்றம் கரடி கண்ட கனவு போல் ஆகிவிடக்கூடாது என்ற அவாவோடு உங்கள் முன் ஒரு இளைஞனாக, இந்த ஆக்கத்தை வழங்குகின்றேன்.
இலங்கை வாழ் சமூகம் காலந்தோரும் ஒவ்வொரு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தின் கீழ்...
நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக நிதியத்தின் சேவைப் பிரிவின் பொதுமக்கள் தொடர்பு இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
அதன்படி அங்கத்துவ விண்ணப்பங்களை...
சீனா அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் RMB நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பில் இது 61.5 பில்லியன் ரூபாயாகும்.
இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டர் பதிவு...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேலியப் பிரதிநிதி நப்தாலி பென்னடுக்கும் இடையேயான ஒற்றுமையை மேலும் விரிவுபடுத்துவதற்கான நோக்கத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது, இதன் போது குறிப்பாக உயர் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,283 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314,340 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...