இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்வரும் ஜுலை 13 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி...
ஒரு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் போது மையவாடியின் நம்பிக்கையாளர் சபைக்கு உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஊரில் ஒரு ஜனாஸா நிகழ்ந்தவுடன் மையவாடிக்குரிய பள்ளியின் நிர்வாகத்துக்கு அறிவிப்பு செய்யப்பட்டு கப்று வெட்டுவதற்கான ஏற்பாடுகள்...
65,000 ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இன்று (11) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் 15,000 இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளும் உள்ளடங்குவதாக அவர்...
சுகாதாரத்துறையினர் இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சேவையில் இருந்தும் விலகிக் கொள்ள கொள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம்,...
மது அருந்தும் சிறுவனின் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன், குறித்த வீடியோவில் உள்ளதாக...