இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள சக பெளத்த சகோதரர்கள், முழு மனித சமுதாயத்தையும் அச்சுறுத்தும் கோவிட் -19 தொற்றுநோயின் பின்னணியில் வெசக்கை பண்டிகையை கொண்டடி வருகின்றனர். இத்தகைய பேரழிவுகள் மனித வரலாற்றின் ஒரு...
சீனி (சுக்ரோஸ்) உட்பட வெல்லங்கள் எமது உடலுக்குச் சக்தி வழங்க மிக அத்தியாவசியமானவை. எனவே அவற்றை முற்றாகத் தவிர்த்துக்கொள்வது ஆரோக்கியமான செயலல்ல.
நாம் உட்கொள்ளும் உணவுகளுள் காணப்படும் சீனியை (வெல்லத்தை) இயற்கையாக உள்ளடங்கியுள்ள வெல்லம்...
நேற்று (25) ஆம் திகதி இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 4,700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டுள்ளன.
பசுபிக்...
சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நேற்று (25) இரவு இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள், இலங்கை அரசாங்கம், 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளையும், 13 மில்லியன் ஸ்புட்னிக்...
கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது...