*நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் பலி*
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி...
சற்று முன் புத்தளம் நகர பிதா கே எ பாயிஸ் தனது 52வது வயதில் புத்தளம் வைத்தியசாலையில் காலமானார்.
இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றிலேயே அவர் காலமானதாக அறிவிக்கப்படுகிறது .
ஜனாசா நல்லடக்கம்...
பங்களாதேஷ் பயணமாகியுள்ள இலங்கை குழாமைச் சேர்ந்த மூவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் சென்றுள்ள...
ஹொங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மலிக் பீரிஸ் அவர்கள் கூறுகையில், 14 நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது அறிவியல் தேவை என பல ஆய்வுகள் மூலம் SARS வைரஸை அடையாளம்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.30 அளவில் பங்களாதேஷின் மீர்பூர் நகரில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும்...