இந்தியாவின் டெல்லியில் இருந்து 35 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் குறித்த இந்திய விமானம் இன்று(19) அதிகாலை நாட்டுக்கு வந்துள்ளது.
ஏர் இண்டியா...
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் அடையாள அட்டையின் இறுதி இலக்க முறையை கடைப்பிடிகாத குற்றச்சாட்டில் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக...
சினோவெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அரசாங்கத்தின் அனுசரணையுடன் விரைவில் உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
அதற்கிணங்க அதுதொடர்பான உடன்படிக்கையொன்றை தயாரித்து கைச்சாத்திடுவதற்கு அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அதிகாரம்...
காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பயங்கர மோதல்கள் உள்ளன என்றும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரலாற்றில் இஸ்ரேலிய யூதர்களுக்கு ஏற்பட்ட...
மனிதம் என்பது வெகு சாதாரண மனிதரிகளிடமிருந்து எதுகுறித்தும் யோசிக்காமல் தோன்றுவிடுகிறது என்பதற்கு மற்றொரு சான்றாய் இத்தாலியின் சுமைத் தூக்கும் தொழிலாளர்களின் செயல் அமைந்துள்ளது.
பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை சமீபத்திய...