நாட்டில் மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் உப்புவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
பாலஸ்தீன மக்கள் மீது யூதர்களின் திட்டமிட்ட தாக்குதல் காரணமாக அங்கு தொடர்ந்து பதட்டநில்லை காணப்படுகின்றது. துருக்கிய அதிபர் ஏடோர்கான் அவர்கள் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் உரையாடி வருகின்றார்.
உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் முதன்மை...
எதிர்வரும் 18,19,20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்...
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபராகத்துஹு
ஈதுல் பித்ர் பெருநாள் செய்தி 2021: நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்
ரமழான் மாதம் முடிவடைந்துகொண்டு வருவதால், அல்லாஹ் நமக்கு அளித்த...
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்றிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் தபால் மாஅதிபர் ரஞ்சித் அரியரத்ன தெரிவித்தார்.
நிலவும்...