நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த...
இலங்கையிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், புகைப்பிடிக்காதபடி மக்களை ஊக்குவிப்பதற்கும், மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை...
தொகுப்பு:காயல் மகபூப் (தமிழ் நாடு)ஊடகவியலாளர்.
மே 14 ,1948ல் பாலஸ்தீன் களவாடப்பட்டு, பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை; பல லட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றம் என்ற கொடூரம் அரங்கேறி இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பு தேசம் உருவாக்கப் பட்டது.
அதன்...
தொகுப்பு: ஆஷிக் இர்பான்
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் என்பது இன்று நேற்று நடைபெறும் ஒன்றல்ல. நீண்ட வரலாற்றைக் கொண்ட மோதல் இது. கடந்த வெள்ளிக்கிழமை(7) அன்று மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் பாலஸ்தீன முஸ்லிம் மக்கள்...
சீனாவின் சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்று அமெரிக்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தூர மேற்கு மாநிலமான சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகவே செயற்படுகின்றது என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர்...