திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமேதகம்புர, மூடோவி, கோவிலடி, லிங்கா நகர், காவட்டிகுடா மற்றும் சீன துறைமுகம் ஆகிய...
கடந்த ஏழு நாட்களாக இந்தியா பாரியளவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீதத்தை கொண்டுள்ளது.கொவிட்டின் இரண்டாவது அலையில் 200,000 மாக எண்ணிக்கை தாண்டியுள்ளது.இந்தியாவில் ஆக்சிஜன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், நோயாளர்களுக்கான படுக்கைகளிற்கான எண்ணிக்கை போதாமையினாலுமே...
பொதுமக்களை அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடு;த்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும்பகுதிகள் முடக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்
பலநாட்களிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துவைத்துக்கொண்டு தயாராகயிருப்பது சிறந்தது என தெரிவித்துள்ள...
தனது தாயின் உடலை தன் உறவினர் ஒருவரின் உதவியுடன் மருத்துவமனையிலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தனது இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார்.
கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி ஒட்டுமொத்த தேசமும் திணறிக்...
கொரோனா
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அவசியம் நிறுத்தி வைக்கபட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரனோவின் இரண்டாவது அலை மக்களையும், அரசையும், அடிப்படை வாழ்வியலையும் புரட்டி...