கொவிட்டின் இரண்டாம் அலை ஆபாத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந் நிலையில் இதன் பரவல் இலங்கையிலும் மிக வேகமாக பரவிவருகிறது.இலங்கை மருத்துவர் சங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியது போல் மேலும் மூன்று வாரங்கள்...
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முகமூடிகளையும் தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உருமாற்ற வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவுவதற்கான சான்றுகள் இருந்தாலும் இலங்கையில் அந்த வைரஸ் பரவுவதற்கான இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லையென நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு நிபுணத்துவ வைத்தியர் சந்திமா...
திருகோணமல கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோய்த் தொற்று பரவுகையை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யம்பத்தினால் இந்த...
பிரான்ஸின் பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப் பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கை யைச்...