உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பத்திரிகையாளர் சித்திக் காப்பனுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருக்கிறார். யார்...
கொரோனா இரண்டவாது அலையின் தாக்கத்தில் இந்தியா திணறி வரும் சூழ்நிலையில் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வரும் பாட் கம்மின்ஸ் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச இந்திய ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதை பலரும்...
93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பெருந்தொற்றின் காரணமாக, எளிமையாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பெண்கள் அதிக அளவில் பல பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே பல பெண்கள் ஆஸ்கர் விருதுகளை...
காலி மாவட்டத்தின் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றிரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி, காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலாகொட மற்றும்...
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்...