ஈராக்கின் பக்தாத் நகரில் கொவிட் 19 மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 நோயாளிகளில் 27 பேர் மரணமடைந்துள்ளதோடு 46பேர் காயமடைந்துள்ளனர்.எனவே இதன் பின்னர் உயர்மட்ட அதிகாரிகளின் மீது...
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.19வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த விபத்தில் மேலும் 20வயதான...
இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்?
பொது சுகாதாரத்தை விட...
இலங்கையில் தேசிய ரீதியில் இயங்குகின்ற மிகமுக்கியமான சமூக சேவை நிறுவனமான வை. எம். ஏ (YMMA) நாடளாவிய ரீதியில் நீண்டகாலமாக பல்வேறு சமூகப் பணிகளை இன, மத ,மொழி வேறுபாடின்றி மேற்கொண்டு வரும்...