கொவிட் நோய்த் தொற்று காரணமாக இந்தியாவின் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணத்தை தழுவி வருவதாக குறித்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொற்றாளர்கள்...
உ.பி., பீகார் போலவே ஒரு காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த தமிழ்நாடு, மருத்துவக் கட்டமைப்பில் இன்று தலைசிறந்து விளங்குகிறது. இதற்கு என்ன காரணம்?
கொரோனா 2-வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், குஜராத்,...
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
இன்று மாலை 6.00 மணி தொக்கம் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி...
ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மருத்துவமனைகள் தங்களது மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை தேவை என ட்விட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கு இந்தியாவுடன் துணையாக நிற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த...
உங்களுக்கோ உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ லேசான அறிகுறிகளோடு (mild symptoms) கொரோனா தொற்று இருப்பின் அவர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும்போது நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்ன என்பதை இந்தக்...