வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வத்தளை ஹேமாஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த யுவதி, கடந்த 21ம்...
மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே போகிறது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் மறுபுறம் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இது மிக மோசமான நிலைமை. முழு ஊரடங்கு நிச்சயம் தேவை நிலை ஏற்பட்டுள்ளது.
6,99,858 -...
மாஸ்க்குகளில் பல வகைகள் உண்டு... சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் துணி மாஸ்க் முதல் N95 மாஸ்க் வரை இருக்கும் ரகங்களில் எது சிறந்தது? இவையிரண்டுக்குமான வித்தியாசம் என்ன?
உலகம் முழுக்க கோவிட் 19...
நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை, கனேவத்த புகையிரத நிலையத்தில் எந்தவொரு புகையிரதமும் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு புகையிரத திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
புகையிரத நிலையத்திற்கு...
இந்தியா ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்ற கேள்வி எல்லா திசைகளில் இருந்தும் வருகின்றன.
தன் அன்புக்குரியவர் வீதி ஓரத்திலும், மருத்துவமனை வாசல் படியிலும், சுவாசிக்க ஆக்சிஜன் இன்றி கண் முன்னே துடித்து சாகும்...