எந்த ஒரு கூட்டு மத அனுஷ்டானங்களுக்கும் சுகாதார அமைச்சு அனுமதி வழங்காத போதும், முதன் முறையாக ஜும்ஆ வுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் அஸ் ஸெய்யது ஹசன்...
பருவ கால (சீசன்) பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாணங்களுக்கு...
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
தமது வாழ்கையை முன்னெடுக்க தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இடைத்தரகர்களிடம் சிக்காமல், தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான நேரடி அணுகல்களை அதன் கட்டுப்பாட்டின் கீழ்...
உலகம் முழுவதிலும் 80,000 முதல் 180,000 வரையான சுகாதார பிரிவினர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
மேலும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பிரிவிற்கு முன்னுரிமை வழங்கப்பட...