கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை வீரரான யுவராஜ் சிங் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுஸ்வேந்திர சாகலுடன் பேசிய போது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக...
1975ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்துக்கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி, இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முதலாவது தலைவராக விளையாடிய பந்துல வர்ணபுர தனது 68வது வயதில் காலமானார்.
சுகயீனம் காரணமாக தனியார்...
நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள உத்தம நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த தினம் குறித்த நிகழ்வுகளை பள்ளிவாசல்களில் நிகழ்த்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சம்பந்தமாக சுகாதார சபை வெளியிட்டுள்ளதன் பிரகாரம் வக்பு...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஈரான் நாட்டு சந்தேகநபர்கள், கைகளை கழுவும் திரவத்தை அருந்தி உயிரிழந்திருந்தனர்.
இதன் காரணமாக,கைதிகளின் பயன்பாட்டிற்காக கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை வழங்காது, சவட்காரத்தை...