புனித நோன்பு மாதமான ரமழான் மாதத்தில் காசா பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு, நோன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும், உயிர்வாழ்வதற்கும் அன்றாடப் போராட்டமாக மாறியுள்ளது.
ரமழானுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான அனைத்து சர்வதேச முயற்சிகளும் தோல்வியடைந்ததையடுத்து...
போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உதவுவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் மனிதாபிமான நிதியை வழங்கியது.
அதற்கமைய நேற்றையதினம் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைமைக்குழு பள்ளிவாசல் வளாகத்தில் 'இப்தார்' விழாவை நடத்தியது.
இதன்போது பள்ளிவாசல் தலைவர் தாஹிர்...
காசாவில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி சமாதான உடன்படிக்கைக்கு செல்லுவதை அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது.
அமெரிக்காவிற்கான பேச்சாளர் நற் இவன் (Nate Evans) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச்சபையில் இந்த கோரிக்கையை இன்றைய தினம் அமெரிக்க பிரதிநிதிகள் முன்வைக்கவுள்ளனர்.
இதேவேளை...
காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்தார் மாதத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கனடாவாழ் இலங்கையர்களுடன் சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் செல்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் இந்த...