காசா இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறும், நிரந்தர போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் நாளை (31) நண்பகல் 1 மணிக்கு கொழும்பு-7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கம், சிவில் அமைப்பு...
பலஸ்தீனிய பத்திரிகையாளரும், காசாவில் உள்ள அல்ஜசீரா ஊடக பொறுப்பாளருமான பிரபல Wael Dahdouh, அவர்கள் இஸ்ரேலின் விமானதாக்குதலில் தன்னுடைய குடும்பத்தை முற்றாக இழந்து காயமடைந்த நிலையில் கத்தார் அரசுடைய முழுமையான ஆதரவில் அவருக்கான...
காசா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களினால் இதுவரை 127 மில்லியன் ரூபா நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளது
காசாவில் காணப்படும் யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதியில் சிக்கியுள்ள ஒரு மில்லியன் சிறுவர்களின் அவலநிலை,...
பலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஃபா வரை இந்த தாக்குதல் நீண்டிருக்கிறது.
எனவே ரஃபாவில் தஞ்சமடைந்திருந்தவர்களில் 8 இலட்சம் பலஸ்தீன மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம், காசாவில்...
பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உதவுவதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் மிதக்கும் கப்பல் முதன்முறையாக இன்று வெள்ளிக்கிழமை (17) காசாவிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எல்லைக் கடவுகள் மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்களை...