2025 ஆம் ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்த ஐபிஎல் (இந்திய பிரீமியர் லீக்) போட்டிகள் மார்ச் 14 முதல் மே 25 வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள்...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு Bat ஐ பரிசளித்தனர்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு விசேஷமான பேட்டை பரிசளித்தனர்....
திருச்சியில் அமைந்துள்ள தனியார் பாடசாலைக்கு ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு, முன்னெச்சரிக்கையாக பாடசாலைக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி – திண்டுக்கல் சாலையில் கள்ளிக்குடி...
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றது.21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(22) காலை...
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் டெல்லி மீரட் அதிவிரைவு சாலையில் தனியார் நிறுவனமொன்று ஏர் இந்தியா விமானத்தை 100 இருக்கைகள் கொண்ட உணவகமாக மாற்ற உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தனியார்...