பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமின் சில பகுதிகள் தீயில் எரிந்து நாசமானதால் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு மியான்மரில் நடத்தப்பட்ட இராணுவ அடக்குமுறையிலிருந்து...
எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக பேருந்து ஒன்று மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பயணிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடகிழக்கு எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பத்தில்,...
அவுஸ்திரேலியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 16ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதாகவும், சுய...
பாகிஸ்தானில் சுற்றுலா சென்று கடும் பனிப் பொழிவில் சிக்கி கார்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரீ பகுதிக்கு ஆயிரக்கணக்கான கார்களில் சுற்றுலா...
கொவிட் பரவல் காரணமாக, சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.
இது குறித்து வடகொரியாவின் ஒலிம்பிக் சபை மற்றும் விளையாட்டு அமைச்சகம்...