கொவிட் தொற்று காரணமாக உலகில் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
உலகளாவிய ஒற்றுமை என்பது...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசமடைந்துள்ளது.
கடந்த திங்கள் பகல் அலிசால் நீர்த்தேக்கத்தின் அருகே ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவியது.இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால்...
இந்தியாவின் குஜராத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியதைத் தொடர்ந்து ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளைக் கையாளப் போவதில்லை என அதானி குழுமம்தெரிவித்துள்ளது.
இது குறித்து...
கடந்த 2 ஆண்டுகளாக லெபனான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அங்கு மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதிய...
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அப்துல் காதிர் கான் இன்று (10)உயிரிழந்துள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அப்துல்...