இஸ்ரேலுக்கும், காஸாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. கடந்த 8 நாட்களாக இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தி வருகிறது.
இம்மோதலில் 192 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காஸாவில்...
காசாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மூர்க்கத்தனமான கொடூரமான மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய தாக்குதல்கள் மூலம் 160க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இன்று காலை வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலானவர்கள் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டவர்களில் 41 பேர்...
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லொஸ் ஏஞ்சல்ஸ், நியூ யோர்க், பொஸ்டன், பிலடெல்பியா, பிடஸ்பேர்க் உட்பட பல நகரங்களில் அமெரிக்க மக்கள் வீதிகளில் இறங்கி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்...
இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையின் கீழ், அங்கு வசிக்கும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு, இஸ்ரேலின் டெல்அவிவ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது!
குறிப்பாக இஸ்ரேலில் தோன்றியுள்ள அமைதியற்ற சூழ்நிலையில், மக்கள் அதிகமாக...
காசாவில் அமைந்துள்ள பிரதான ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் கலையகங்ஙள் அமைந்துள்ள கட்டிடம் இஸ்ரேலிய வான் படையால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேர எச்சரிக்கை வழங்கிய பின் இஸ்ரேலிய விமானங்கள் இந்த கட்டிடத்தை...