பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர் சுமார் 800,000 பாடசாலை...
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்திற்காக தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக...
“ஐயோ சாமி” என்ற பாடலை பாடி இலங்கை பாடகி வின்டி குணதிலகவுக்கு சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது விழாவில், விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று (26) கட்டுநாயக்க...
மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முறையாக பங்கேற்கிறது.
அந்த நாட்டின் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி தேர்வாகியுள்ளார்.
சவூதி அரேபியாவை சேர்ந்த 27 வயதான ரூமி அல்கஹ்தானி,...
மஹரகம, அபேக்ஷா மருத்துவமனையின் கருவிகளில் ஒன்றின் நீண்டகால செயலிழப்பு நூற்றுக்கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
புற்று நோயாளிகளுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரேடியோதெரபியை நிர்வகிப்பதற்கான முக்கியமான கருவி அண்மைக்காலமாக செயல்படவில்லை.
நிலைமை மிகவும் தீவிரமான போதிலும், சுகாதார...