இயற்கை திரவ எரிவாயு மூலம் இயக்கப்படும் உலகின் முதல் போக்குவரத்து கப்பலானது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
NYK கப்பல் சேவைக்குச் சொந்தமான இந்தக் கப்பல் இந்தமாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.
இன்றையதினமும் (18) நாடு முழுவதும் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை...
ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாது இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள்...
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக மட்டுப்படுத்தப்படும் மற்றும் ஏ, பி சி சித்திகளை முற்றாக நீக்கி, அதற்குப் பதிலாக தரப் புள்ளி சராசரி...
புனித ரமழான் மாதம் தொடங்கிவிட்டது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள்.
தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார்கள் மற்றும் பிரார்த்தனை மற்றும் வழிபாட்டில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.
ஆனால், காஸா முஸ்லிம்களுக்கு, இந்தப் புனித மாதம்...