இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
1996 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் இலங்கை அணி...
கடற்கரைகளில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் “பீச் கிளீன்-அப் ஒருங்கிணைப்பு APP” என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் மற்றும்...
இலங்கையில் மத நல்லிணக்கத்துக்கு முன்மாதிரிமிக்க பிரதேசமாக திகழும் புத்தளம் மாவட்டம் கரைத்தீவில் முஸ்லிம்களுக்கான பள்ளிவாசலை பெளத்த பிக்குவும் கிறிஸ்தவ பாதிரியாரும் திறந்து வைத்தனர்.
இதனையடுத்து, புனித நோன்பு திறக்கும் நிகழ்வான இப்தாரிலும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் புத்தளம்...
இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை...
நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அடையாளம் காணப்பட்ட காசநோயாளர்களில் நாள் ஒன்றுக்கு இரண்டு பேர் மரணிப்பதாக அந்த வேலைத்திட்டம்...