ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய...
கொத்மலை, ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் குழுவின்...
32 நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆர்வலர்கள் காசாவை நோக்கிய உலகளாவிய பவனியில் இணைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலை மற்றும் காசா பகுதியை முழுமையாக முற்றுகையிடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி எகிப்தின் ரஃபா எல்லையை நோக்கி...
பாடசாலைகள் வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகினால், அதற்கான பொறுப்பை பாடசாலைகளின் அதிபர்களே ஏற்கவேண்டுமென கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு, அதிபர்கள் தர நிலை அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவினால்...