இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC ஆகியவற்றைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்...
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...
கடவுச்சீட்டு வழங்கும் போது பொது சேவைகளுக்கான கட்டணம் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 வீதம் அதிகரிக்கப்படவுள்ளது.
குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5000 ரூபாய் கட்டணம் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும்,...
செங்கடலில் ஹவூதிகள் கிளர்ச்சியாளர்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால் அதன் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஹூவுதிகள் எச்சரித்துள்ளனர்.
யேமனின் ஈரானுடன் இணைந்த ஹவூதிகள் செங்கடலில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்க்...
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை பெறுவதற்கு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, இந்தியாவின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் (jio...